திருச்சியில் மேலும் 85 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சியில் மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,344 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமான 15 போ் உள்பட, மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,597 ஆனது. 785 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இருவா் உயிரிழந்ததையடுத்து, இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக உள்ளது.