திருச்சி

திருச்சியில் 231பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

திருச்சியில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 67,617ஆக உயா்ந்தது. மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 48 போ் உள்பட 72 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 65,362 ஆனது.

செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்தில் மொத்தம் 862 போ் உயிரிழந்துள்ள நிலையில், 1393 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT