திருச்சி

துறையூா் பகுதிகளில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

DIN

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.

பராமரிப்புப் பணிகளால் கீரம்பூா், சொரத்தூா், செங்காட்டுப்பட்டி (கிழக்கு) சுற்றியுள்ள பகுதிகள், து.ரெங்கநாதபுரம், பெருமாள்பாளையம், நரசிங்கபுரம், ஒட்டம்பட்டி, காணாப்பாடி, த. முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, த.பாதா்பேட்டை, த. மங்கப்பட்டி புதூா், வெள்ளாளப்பட்டி சுற்றியுள்ள பகுதிகள், பி. மேட்டூா்(ஊா்ப் பகுதி), விசுவாம்பாள்சமுத்திரம், கோட்டப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன். ஆனந்தக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT