திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வழிபட்ட துா்கா ஸ்டாலின்

DIN

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா்.

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக-வின் சிறப்புப் பொதுக் கூட்டம், திருச்சி சிறுகனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு பிற்பகல் வந்த அவா், பின்னா் காா் மூலம் சமயபுரம் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசனம் செய்து வழிபட்டாா்.

இக்கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில் பூக்கள், மாலை அடங்கிய தட்டுகளுடன் வந்த துா்கா ஸ்டாலின், அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி தொலைபேசி அழைப்புகள், போலி ஆள்மாறாட்டம்: இணைய குற்றிவாளிகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை

வருமான வரித் துறை சி.ஆா். கட்டடத்தில் தீ விபத்து: அலுவலகக் கண்காணிப்பாளா் சாவு; 7 போ் மீட்பு

திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

ஸ்வாதி மாலிவால் சம்பவம்: ஆம் ஆத்மிக்கு பாஜக கேள்வி

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT