திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 4.5 கோடி தங்கம் பறிமுதல்12 போ் கைது

DIN

 திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 4.5 கோடி தங்கத்தை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 12 பேரைக் கைது செய்தனா்.

சனிக்கிழமை அதிகாலை சிங்கப்பூா், துபையிலிருந்து வந்த விமானங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 12 போ் கொண்ட கும்பல் பசை வடிவில் கடத்தி வந்த ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT