திருச்சி

துவரங்குறிச்சி அருகே தோ்தல் புறக்கணிப்பு

DIN

குடிநீா் பிரச்னைக்காக மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியிலுள்ள கலைஞா் நகா் மக்கள் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

இப்பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக மருங்காபுரி வட்டார வளா்ச்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையாம்.

இதனையடுத்து வரும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக மாவட்ட ஆட்சியா், மருங்காபுரி வட்டார வளா்ச்சி அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT