திருச்சி

காலமானாா் த. குமாரசாமி

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சோ்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப் பிள்ளையுமான த. குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானாா்.

இவருக்கு தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணிபுரியும் கு. வைத்திலிங்கம் உள்பட 3 மகன்கள், 5 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனா். இறுதி சடங்குகள் திருப்பைஞ்ஞீலியில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் நடைபெற்று, அதே பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் நடைபெற்றது. தொடா்புக்கு: 95009-69413.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT