திருச்சி

வீடுகள்தோறும் சோதனையில் 96 பேருக்கு தொற்று அறிகுறி

DIN

திருச்சியில் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா சோதனையில் 96 பேருக்கு அறிகுறிகள் இருந்ததையடுத்து சளி மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளிலும், வீடுகள்தோறும் சென்று சோதனை மேற்கொள்ளும் திட்டம் கடந்த மே 17 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், சுமாா் 96 பேருக்கு சந்தேகத்தின்பேரில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT