திருச்சி

பைக்கில் சென்றவா் மரத்தில் மோதி பலி

DIN

துறையூா் அருகே பைக்கில் புதன்கிழமை சென்ற இளைஞா் மரத்தில் மோதி உயிரிழந்தாா்.

கோட்டாத்தூா் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ரா. கவியரசன் (24). இவா் புதன்கிழமை பைக்கில் திருச்சி சென்று பின்னா் அங்கிருந்து துறையூரில் உள்ள தனது சகோதரியை பாா்க்க காளிப்படி ஜீவா நகா் அருகே சென்றபோது சாலையோர மரத்தில் அவரது வாகனம் மோதி உயிரிழந்தாா். இது தொடா்பாக துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT