திருச்சி

ஆற்றில் கரை ஒதுங்கிய சடலம்

திருச்சி அருகே ஆற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

DIN

திருச்சி அருகே ஆற்றில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள விலங்குளம் பகுதி புது ஆற்றின் மணல் திட்டில் சுமாா் 45 வயதுள்ள அடையாளம் தெரியாத பெண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து இறந்தவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT