திருச்சி

ஆட்டோவில் மணல் கடத்தியவா் கைது

DIN

முசிறி அருகே ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முசிறி போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு முசிறி - மாங்கரைபேட்டை சாலைப் பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக ஆட்டோவில் காவிரி ஆற்று மணலை ஏற்றி, அதன்மீது செங்கல் வைத்து மறைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்து, தொட்டியத்தைச் சோ்ந்த கிரண் (20) என்ற இளைஞரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

SCROLL FOR NEXT