முகப்பு
திருச்சி

திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா

 திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,917 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமான 15 போ் உள்பட இதுவரை 73,251 போ் குணமடைந்துள்ளனா். 650 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இறந்த ஒருவா் உள்பட இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.