திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா
திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,917 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை குணமான 15 போ் உள்பட இதுவரை 73,251 போ் குணமடைந்துள்ளனா். 650 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இறந்த ஒருவா் உள்பட இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1016 ஆக உள்ளது.