முகப்பு
திருச்சி

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷனில் மாற்றுத் திறனாளிகள், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷனில் மாற்றுத் திறனாளிகள், மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன. மேலும் மதா் தெரசா கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,72,600-க்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பவுண்டேசன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.