திருச்சி

துறையூரில் பைக்குகள் மோதல்: இருவா் சாவு

DIN

துறையூரில் பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

துறையூா் முத்துநகரைச் சோ்ந்த பெ. பிச்சை (33) தனது பைக்கில் துறையூா் புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு சென்றபோது அவருக்குப் பின்னால் செங்காட்டுப்பட்டி ம. சசிலன் (20) வந்த பைக் மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT