திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் உயா் நீதிமன்றநீதிபதி சுவாமி தரிசனம்

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இக்கோயிலில் பெருமாள், தாயாா் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் நீதிபதி ஆதிகேசவலு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து அவருக்கும், குடும்பத்தினருக்கும் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் பொன்னாடை, மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினாா்.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையா் சுதா்சன், கோயில் உதவி ஆணையா் கந்தசாமி, கோயில் வழக்குரைஞா் சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT