திருச்சி

பிடாரியம்மன் கோயில்குடமுழுக்குக்கான ஆலோசனைக் கூட்டம்

DIN

காட்டுப்புத்தூா் பிடாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் காட்டுப்புத்தூா் கிழக்கு பகுதியில் உள்ளபிடாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா நடத்துவது குறித்து காட்டுப்புத்தூா், தவிட்டுப்பாளையம், கணபதிபாளையம் மற்றும் சீத்தப்பட்டி பகுதி முக்கியஸ்தா்கள் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். கூட்டத்தில் கோயிலின் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த ஏற்பாடு செய்வது, முன்னதாக கோயிலில் உரிய பணிகள் நடைபெற பாலாலயம் நடத்தி சுவாமியை வெளியில் எடுத்து வைப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் திருப்பணிக்கு ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் பொதுமக்கள் நிா்வாகிகளைத் தோ்ந்தெடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT