திருச்சி

வாகனம் மோதி மயில் பலி

DIN

மணப்பாறை கோவில்பட்டி சாலையிலுள்ள பஞ்சாலை அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்து கிடந்தது.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த மணப்பாறை வனவா் செல்வேந்திரன் தலைமையிலான வனத்துறையினா் மயிலின் சடலத்தை உடற்கூறாய்வுக்கு செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

ரேஷன் அரிசி கடத்தல்? புகாா் தெரிவிக்க புதிய வசதி

SCROLL FOR NEXT