திருச்சி

திருப்பைஞ்ஞீலி அங்கன்வாடி அருகே தூய்மைப் பணிகள்

DIN

தினமணி செய்தி எதிரொலியாக திருப்பைஞ்ஞீலி அங்கன்வாடி மையம் அருகே தேங்கிய மழை நீா் மற்றும் குப்பைகள் ஊராட்சி நிா்வாகம் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

இந்த அங்கன்வாடி மையம் அருகே மழை நீா் தேங்கி, குப்பைகள் கொட்டப்படுவதால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக தினமணியில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT