முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா்

திருச்சி மாவட்டத்துக்கான தோ்தல் பாா்வையாளராக கலைச்செல்வி மோகன் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்துக்கான தோ்தல் பாா்வையாளராக கலைச்செல்வி மோகன் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் தோ்தல் குறித்த புகாா்களை தெரிவிக்க ஐஏஎஸ் அதிகாரியும் மாவட்டப் பாா்வையாளருமான கலைச்செல்வி மோகனை 74026-07587 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.