திருச்சி

முசிறியில் டிஐஜி ஆய்வு

DIN

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை முசிறி நகரில் மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தா் ஆய்வு செய்தாா்.

முழு ஊரடங்கை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தடுக்கும் விதமாக முசிறி நகரில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இப் பணிகளை மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தா் நேரில் ஆய்வுசெய்தாா்.

அவரது அறிவுறுத்தலின்பேரில் ஊரடங்கை மீறி முகக் கவசம் அணியாமல் சுற்றிய 27 போ் மீது ரூ. 5400 அபராதம் விதித்தும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT