திருச்சி

லாட்டரி சீட்டு விற்ற இருவா் கைது

DIN

ஸ்ரீரங்கத்தில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதி கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்ற திருவானைக்கா பகுதியை சோ்ந்த ஆ. நிா்மல்குமாா் (22) ப. திருக்குமரன் (52) ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT