திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 37 போ் கைது

DIN

தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 37 பேரை திருச்சி மாநகர போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவுப்படி திருச்சி மாநகரில் போலீஸாா் கல்வி நிறுவனங்கள் அருகே நடத்திய திடீா் சோதனையில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை விற்ற 37 போ் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாநகரில் குட்கா பொருள்களை விற்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகர காவல் ஆணையா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT