திருச்சி

துப்புரவுப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

ச.கண்ணனூா் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், ச.கண்ணனூா் பேரூராட்சி அலுவலகத்தில் வருகைப் பதிவு செய்யும்போது சுகாதார ஆய்வாளா் புவனேஸ்வரி ஒருமையிலும், சாதிப் பெயரைக் கூறியும் திட்டியதாகக் கூறி 20-க்கும் துப்புரவுப் பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் பேரூராட்சித் தலைவா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT