திருச்சி

சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சியில் குடும்பத் தகராறில் சுமைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகா், வள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் சுரேஷ்குமாா் (34), சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதில் விரக்தியடைந்த சுரேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அருகிலுள்ள காந்திநகா் பகுதி மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின் பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT