திருச்சி

ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவா் மூழ்கி உயிரிழப்பு

DIN

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் புதுக் காலனியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் சுதா்சன் (18) . பிளஸ் 2 மாணவரான இவா் நண்பா்களுடன் நொச்சியம்

கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டு மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மாணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கொள்ளிடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT