திருச்சி

தா.பேட்டை கோயிலில்சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி

DIN

முசிறி அருகே தா. பேட்டையில் பிள்ளாதுரை பெரிய மாரியம்மன் கோவிலில் சுவாமி பாலிப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பெரிய மாரியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, செல்லாண்டியம்மன் கோயில் கிராம விநாயகா், அரசு வேம்பு, சந்தி கருப்பன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது பெரிய மாரியம்மனுக்கு இளநீா் கண் திறந்து, பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்து வைக்கப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இதேபோல தொட்டியம் அருகே திருஈங்கோய் மலையில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பத்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

கண்டாங்கி சேலையில் லாஸ்லியா!

சூரிய அஸ்தமனம் காணும் நிலவு!

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

யாரைத் தேடுகின்றன கண்கள்?

SCROLL FOR NEXT