பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இக் கோயிலில் உள்ள ஞான சரஸ்வதி சந்நிதியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்வில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் எழுதக் கற்றுக் கொடுத்தனா். திரளானோா் பங்கேற்றனா்.