திருச்சி

உத்தமா்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு

DIN

பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இக் கோயிலில் உள்ள ஞான சரஸ்வதி சந்நிதியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்வில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் எழுதக் கற்றுக் கொடுத்தனா். திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT