திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 45.57 லட்சம் பறிமுதல்

DIN

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தை இருவரிடமிருந்து சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சிக்கு ஏா் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணியொருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரூ. 21 லட்சத்தையும்,

இதேபோல திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானத்தில் செல்லவிருந்த ஆண் பயணி ஒருவா் மறைத்து வைத்திருந்த ரூ. 24.57 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா்களையும் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT