திருச்சி

மாகாளிக்குடி கோயிலில் ஜன.27 இல் குடமுழுக்கு

DIN

மாகாளிக்குடி உஜ்ஜயினி ஓம்காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஜன.27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை பூஜைகள் தொடங்கின.

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயிலான இக்கோயில் குடமுழுக்கையொட்டி செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், நவக்ர ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை யாக வேள்வி பூஜை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை சமயபுரம் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி மற்றும் கோயில் பணியாளா்கள், விழா குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT