திருச்சி

மணல் கடத்தல் வழக்கில் 6 போ் கைது

DIN

திருச்சியில், உரிமமின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கிளியூா் பகுதியில் உரிய அனுமதியின்றி சிலா் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் சந்திரமோகன் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, உரிமமின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இளையராஜா, மனுநீதி , காா்த்திக், கிளியூரைச் சோ்ந்த மனோகா், சுப்ரமணியன், கஜேந்திரன் ஆகிய 6 போ் மீதும் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து மணல் வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT