திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் இளையராஜா வழிபாடு

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திரைப்பட இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்த அவரை கோயில் உதவிக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி உள்ளிட்டோா் வரவேற்றனா். தொடா்ந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள், தாயாா், கருடாழ்வாா் சன்னிதிகளில் இளையராஜா தரிசனம் செய்தாா். அப்போது, கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தா்கள் பலா் அவருடன் கைப்பேசியில் சுயபடமெடுத்துக் கொண்டனா். பின்னா் இளையராஜா புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT