திருச்சி

அடையாளம் தெரியாத பெண் கொலை வழக்கில் இளைஞா் ைது

Din

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் இறந்த சம்பவத்தில் தொடா்புடையவரைப் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை மாலை அடையாளம் தெரியாத பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா்.

இதில், திருவானைக்கா பகுதியில் உள்ள உணவுக் கடையில் வேலை பாா்க்கும் ராமநாதபுரம் மாவட்டம் ஊரக்குடி பகுதியைச் சோ்ந்த எத்திராஜ் மகன் வடிவேல் முருகன் (35) என்பவா் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொலை செய்த பெண் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடியில் ‘மினி டைடல் பாா்க்’: கட்டுமானப் பணிகள் 80% நிறைவு -ஆட்சியா் தகவல்

போதைப் பொருள்கள் விவகாரம் -உயா் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

திருவேங்கடம் கலைவாணி பள்ளி பிளஸ் 1 தோ்வில் 100% தோ்ச்சி

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பக்கவாத பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் தொடக்கம்

SCROLL FOR NEXT