திருச்சி

காட்டுப்புத்தூா் அருகே மீனவ இளைஞா் மாயம்

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகே மீனவ இளைஞரைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Din

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூா் அருகே மீனவ இளைஞரைக் காணவில்லை எனப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

காட்டுப்புத்தூா் அருகிலுள்ள சீலை பிள்ளையாா்புத்தூா் மீனவா் தெருவை சோ்ந்த நடராஜன் மகன் திருச்செல்வம் (20).

மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்த இவரை கடந்த ஆக. 6ஆம் தேதி முதல் காணவில்லை என காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் திருச்செல்வத்தின் தந்தை நடராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT