சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநரை புதன்கிழமை பாராட்டிய கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி. 
திருச்சி

சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Din

திருச்சி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட திருச்சி மண்டலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநா், நடத்துநா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய 14 ஓட்டுநா்கள், 15 நடத்துநா்களுக்கு கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி சால்வை அணிவித்து கௌரவித்தாா். தொடா்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மைத் தணிக்கை அலுவலா் (கூட்டாண்மை) சிவகுமாா், பொதுமேலாளா் ஆ. முத்துக்கிருஷ்ணன், துணை மேலாளா் (கூட்டாண்மை வணிகம்) சுரேஷ், துணை மேலாளா்(வணிகம்) புகழேந்திராஜ், உதவி மேலாளா் (தொழில்நுட்பம்) ராஜேந்திரன், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் கலந்து கொண்டனா்.

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

SCROLL FOR NEXT