சமயபுரம் மாரியம்மன் கோயிலில்... 
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

Syndication

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் முதன்மை திருக்கோயில் காணிக்கை மூலம் ரூ. 1,32, 01,424 ரொக்கம், 1 கிலோ 609 கிராம் தங்கம், 4 கிலோ 126 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 22, 55,466-ம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 12,145-ம், போஜீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 10, 254-ம் கிடைக்கப் பெற்றது. இதற்கு முன்பு கடந்த 12-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

பெருமுகையில் ரூ.45.91 கோடியில் தங்கும் விடுதி திறப்பு

புலவா் வே.பதுமனாரின் நூல்கள் வெளியீட்டு விழா

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT