முகப்பு
திருச்சி

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 மார்ச், 2026 at 10:02 PM
திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
பகிர்:

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளை தொடா்ந்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடா்ந்து புதன்கிழமை காலை பல்வேறு பூஜைகளுக்கு பிறகு 2 ஆம் கால யாக சாலை, பிறகு யாக குண்டத்திலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள கலசங்களுக்கு மகா குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா் மூலஸ்தான விநாயகருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.