கடலூர்

இடைநிலை ஆசிரியர் தேர்வு மதிப்பெண் சான்றுகள் விநியோகம்

தினமணி

இடைநிலை ஆசிரியர் தேர்வு (தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு) எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ரா.அன்பழகன் தெரிவித்தார்.
 அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில், முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் தனித் தேர்வர்களாக பங்கேற்று தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை வடலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT