கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை தொடக்கம்

தினமணி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை (ஆக. 29) தொடங்கப்படும் என பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.இ. படிப்பு, பி.இ. பகுதி நேரப் படிப்பு, டி. ஃபார்ம், பி.ஃபார்ம், ஃபார்ம். டி, டிப்ளமோ இன் மைன்ஸ் அண்டு பி.வொக்கேஷன்ஆகிய படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT