கடலூர்

பெண் குழந்தை சடலம் மீட்பு

DIN

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை உள்ளது. அந்தக் கடையின் பின்புறம் பை ஒன்று துணியால் சுற்றப்பட்டுக் கிடந்தது. சந்தேகமடைந்து, அதைப் பிரித்து பார்த்தபோது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT