கடலூர்

திருவதிகை பெருமாள் கோயிலில் நாளை ரதஸப்தமி

திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ரதஸப்தமி உற்சவம் நடைபெற உள்ளது.

தினமணி

திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ரதஸப்தமி உற்சவம் நடைபெற உள்ளது.
 அன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருவாராதனம், 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி உற்சவம் மற்றும் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரியும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் விசேஷ மேளக் கச்சேரியுடன் உள்புறப்பாடும் நடைபெற உள்ளது.
 இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

SCROLL FOR NEXT