கடலூர்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நல உதவி

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 64-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கட்சியின் பண்ருட்டி தொகுதி பொறுப்பாளர் ஆர்.எஸ்.முத்து தலைமை வகித்தார். எம்.தணிகைநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் கடலூர் சண்முகம், பண்ருட்டி பரணி, அருள்பிரகாஷ் ஆகியோர் நோயாளிகளுக்கு பால், ரொட்டிகளை வழங்கினர்.  கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜாபர்ஸன், நத்து, சிவா, துரை, பைசல், குமார், பாண்டு, ராமலிங்கம், ராம்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT