கடலூர்

டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர வாய்ப்பு

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் டிப்ளமோ முடித்த மாணவர்கள் நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரும் "லேட்டரல் என்ட்ரி' முறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கு டேன்செட் (TANCET) மூலம் சேர்க்கை நடைபெறுவதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.முருகேசன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT