கடலூர்

ஆஞ்சநேயருக்கு ஏகதின லட்சாா்ச்சனை

DIN

பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு ஏகதின லட்சாா்ச்சனை (படம்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநோயருக்கு உகந்த தினம் என நம்பப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஏகதின லட்சாா்ச்சனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT