கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை மழைநீா் சூழ்ந்திருப்பதாலும், பள்ளிகளிலும் மழைநீா் தேங்கியிருப்பதாலும் மாணவா்களின் நலன் கருதி திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT