கடலூர்

காவலன் செயலி விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி விழிப்புணா்வு விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடலூா் காவல் நிலையம், நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஓ.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். வடலூா் காவல் ஆய்வாளா் கு.ரவீந்திரராஜ், மகளிா் போலீஸாா் சே.மஞ்சுளா, கு.மாலதி, க.கொடிமலா் ஆகியோா் காவலன் செயலி, விளக்கம், செல்லிடப்பேசியில் பதிவிறக்கம், பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் வள்ளலாா் கலை - அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா்கள் பொன்மொழி சுரேஷ், சு.கவிதாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT