கடலூர்

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு - புத்தாக்க நிறுவனம் சார்பில், இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முனைவர் ஆர்.அறிவழகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் என்.சாந்தி சிறப்புரையாற்றினார். பேராசிரியர் புகுத்தெழினி, ஆர்.கவிதா, ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். பேராசிரியர் ஆர்.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT