கடலூர்

இரு ஜோடி கண்கள் தானம்

DIN

சிதம்பரம் சி.பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த சபாநாயகம் (85), புவனகிரி பெரியதேவாங்கர் தெருவைச் சேர்ந்த டி.பி.காசிநாதன் செட்டியார் (84) ஆகியோர் காலமானர்கள். இவர்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சிதம்பரம் அரிமா சங்க நிர்வாகிகள் சிதம்பரராஜா, விவேகன், சர்வேஷ், சண்முகசுந்தரம், நடராஜன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ரகுராமன், அருண்குமார், ராம்குமார், ஏசிபி.ரத்தினசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT