கடலூர்

டி.எஸ்.பி. அலுவலகம் இடமாற்றம்

DIN

சிதம்பரம் காவல் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 இந்த அலுவலகம், சீர்காழி சாலையில் சபாநாயகர் தெருவில், காவலர் குடியிருப்பு வளாகத்தில் இயங்கி வந்தது. தற்போது, சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில், கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் காவல் நிலைய புதிய கட்டடத்தின் மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், புதிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என டி.எஸ்.பி. ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT