கடலூர்

அரசுப் பள்ளியில் யோகா பயிற்சி

DIN


சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், திருமூலர் பதஞ்சலி யோகா சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சியை திங்கள்கிழமை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சென்ட்ரல் சங்கத் தலைவர் எம்.தீபக்குமார் தலைமை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார். ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகாவின் சிறப்புகள் குறித்து தமிழரசன் எடுத்துரைத்தார் 
 . யோகா குறித்த கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் அளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT