கடலூர்

பள்ளியில் தீ தடுப்பு பயிற்சி

DIN

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் தடுப்புத் துறை சார்பில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பயிற்சி முகாம்  அண்மையில் நடைபெற்றது. 
தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்க பாஷ்யம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஏ.ரூபியாள்ராணி தலைமை வகித்தார். வீனஸ் கல்லிக் குழும பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜி.மகேஷ்சுந்தர் வரவேற்றார்.
 முகாமில், தீ விபத்து தடுப்பு, தீயை அணைப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு நிலையத்தினர் செயல் விளக்கம் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT